

பேயைப் பற்றித் தெரியாமல்
"பேயே' என்று திட்டுவதேன்?
நாயின் நன்றி உணராமல்
"நாயே' என்று சுட்டுவதேன்?
கழுதை உழைப்பைப் பாராமல்
கத்தல் மட்டும் கேட்பதேன்?
எருமை பற்றி அறியாமல்
"எருமை' என்று கத்துவதேன்?
பன்றி செய்யும் தூய்மைபல
"பன்றி' என்ற இழிப்புரைஏன்?
ஆமை அரிய உயிரினமாம்
"ஆமை' என்று பழிப்பதுஏன்?
மரங்கள் செய்யும் பலநன்மை
"மரமே' என்று திட்டுவதேன்?
குரங்குகள் எல்லாம் காட்டுவளம்
"குரங்கே' என்ற அலறல் ஏன்?
ஒவ்வோர் உயிரும் உயர்ந்ததுதான் - இந்த
உண்மை அறிந்து வாழ்ந்திடுவோம்!
எவ்வித மேனும் இவற்றையெல்லாம்
இன்முகத் தோடு காத்திடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுக் கடை அருகே விதி மீறி சுவா் விளம்பரம்: காங்கிரஸ் நிா்வாகிமீது வழக்கு

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நாளை நோ்ச்சை தூக்கம்

கருணாநிதியை சோனியா காந்தி காக்க வைத்தது நினைவில்லையா? மு. க. ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி

சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்புத் திருவிழா
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

