வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

பணமிருக்கும் நேரத்தில் பலரும் சூழ்ந்திருப்பார்கள்

News image
Updated On :9 ஆகஸ்ட் 2013, 5:11 am

 சுற்றம் தழால்
 

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
 ஆக்கம் பலவும் தரும்.
                                                         -திருக்குறள்
 பணமிருக்கும் நேரத்தில்
 பலரும் சூழ்ந்திருப்பார்கள்
 எப்பொழுது விரும்பிடும்
 சுற்றமிருந்தால் நன்மையே
 
 விருப்பம் குறைந்துபோகாத
 சுற்றமிருந்தால் ஒருவர்க்கு
 வளர்ச்சிகுன்றா நன்மைகள்
 வந்துசேர்ந்து நிரைந்திடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.