வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

ஒருவர் சொன்னதை ஒருவரிடம்எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால்

News image
Updated On :6 டிசம்பர் 2013, 2:48 am

தூது
 (பொருட்பால் - அதிகாரம் 69 - பாடல் 2)
 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
 இன்றி யமையாத மூன்று

                                                            -திருக்குறள்
 ஒருவர் சொன்னதை ஒருவரிடம்
 எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால்
 துன்பம் செய்யாத அன்புவேண்டும்
 தூய கல்வி அறிவுவேண்டும்
 
 உணர்ந்து புரிந்து கொள்கின்ற
 வகையில் சொல்லும் சொல்வளம்
 அமைந்திருக்க வேண்டுமே
 அவன்தான் அரச தூதனே.
 குறள் பாட்டு
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.