புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

புரட்சி!

ஃபார்வர்டு பத்திரிகையில் ஒரு செய்திவெளியிட்டதற்காக சுபாஷ்சந்திரபோசுக்கு ஆங்கில அரசு அபராதம் விதித்ததுடன் ஃபார்வர்டு பத்திரிகைக்கும் தடை விதித்தது!

News image
Updated On :15 ஆகஸ்ட் 2015, 1:09 pm

ஃபார்வர்டு பத்திரிகையில் ஒரு செய்திவெளியிட்டதற்காக சுபாஷ்சந்திரபோசுக்கு ஆங்கில அரசு அபராதம் விதித்ததுடன் ஃபார்வர்டு பத்திரிகைக்கும் தடை விதித்தது!

சுபாஷ் "புதிய ஃபார்வர்டு' என்ற பத்திரிகையை மறுநாளே தொடங்கினார். அதவும் தடுத்து நிறுத்தப்பட்டது! பின் "லிபர்டி' என்று அடுத்த நாளே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தாராம் சுபாஷ்! மூன்று நாட்களில் மூன்று பத்திரிகைகளை வெளியிட்டு ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார் சுபாஷ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.