டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கடமை!

மேல்நாட்டு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தான் எழுதிய "ரைட்ஸ் ஆஃப் மேன்'என்னும் புத்தகத்தை காந்திஜிக்கு அனுப்பி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:16 am

தங்க. சங்கரபாண்டியன்

மேல்நாட்டு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தான் எழுதிய "ரைட்ஸ் ஆஃப் மேன்'என்னும் புத்தகத்தை காந்திஜிக்கு அனுப்பி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார். அதற்குப்பதில் அனுப்பிய காந்திஜி, ""நீங்கள் எழுதியுள்ள புத்தகத்தில் மனிதனின் உரிமைகளைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். கடமையைப் பற்றியும் எழுதி இருக்க வேண்டும். கடமைகளைச் செய்துவிட்டால் உரிமைகள் தானாகவே வந்துவிடும். கடமைகளைச் செய்யாமல் உரிமைகளைக் கேட்பது சரியானது அல்ல'' என்று பதில் எழுதி இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.