படாடோபம்!

அமெரிக்காவில் பிரபலமான ராஜதந்திரியும் வக்கீலுமான ஜான்கோநாட் என்பவரிடம் ஒருநாள் ஒரு படாடோபமான இளைஞர் வந்தார்.
படாடோபம்!
Updated on
1 min read

அமெரிக்காவில் பிரபலமான ராஜதந்திரியும் வக்கீலுமான ஜான்கோநாட் என்பவரிடம் ஒருநாள் ஒரு படாடோபமான இளைஞர் வந்தார். வக்கீல் அதிக வேலையாக இருந்தபடியால் அவரை ஒரு நாற்காலியில் உட்காரும்படி கூறினார். ஆனால் இளைஞர் ஆத்திரப்பட்டுக்கொண்டு ""நான் பிளாங் பாதிரியாருடைய மகன்' என்று சொன்னார்.

""அப்படியானால் இரண்டு நாற்காலிகளில் உட்காருங்களேன்!'' என்று வக்கீல் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com