* இதைச் செய்வது நமது கடமையாகும் என்று தெரிந்து செய்வதுதான் ஒழுக்கம். அச்சத்தாலும் பலவந்தத்தாலும் செய்யும் செயல் ஒழுக்கமாகாது.
* தன்னலமில்லாத செயல்களே ஒழுக்கமாகும்.
* அகிம்சையைப் பின்பற்றும்போது நாம் துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோம்.
* கத்தியின் கூர்மையான முனையைவிட அகிம்சை வழி செல்லும் ஆன்மாவின் உறுதிப்பாடு சக்தி வாய்ந்தது.
* மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறொரு ஆயுதம் இல்லை.
* எங்கு அச்சம் மிகுந்திருக்கிறதோ அங்கு சமய வாழ்க்கை என்பது சாத்தியமில்லை.
* அஞ்சாமை மனிதன் பெறக்கூடிய எல்லாக் குணங்களிலும் முதன்மையானது.
* சில சமயங்களில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போது நமது நம்பிக்கையே வழிகாட்டுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


