சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

இழப்பு!

சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""சுவாமி! கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே...உண்மையா?'' எனக் கேட்டார்.

News image
Updated On :6 மே 2016, 12:11 pm

சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""சுவாமி! கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே...உண்மையா?'' எனக் கேட்டார்.

அதற்கு விவேகானந்தர், ""கர்வம் பிடித்தவன் கடவுளை இழப்பான்..., பொறாமை பிடித்தவன் நண்பனை இழப்பான்..., கோபப்படுபவன் தன்னையே இழப்பான்!'' என்றார் அமைதியுடன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.