தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றதாக மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளியாவான்.

News image
Updated On :13 மே 2016, 3:29 pm
  • எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றதாக மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளியாவான்.
  • நீங்கள் எண்ணித் துணிந்தபின் உங்களை உலகம் முழுதும் வானெடுத்து எதிர்த்து நின்றபோதிலும் கொண்ட கருமத்தைக் கைவிடாதீர்கள்.
  • உண்மையான ஒரு விஷயம் உலகில் எவராலும் போற்றப்படாமற் போகாது.
  • ஒவ்வொருவனும் எஜமானனாக இருப்பதென்பது எளிது. ஆனால் வேலைக்காரனாக இருப்பதே கஷ்டம்.
  • துன்பமும், ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறு ஒன்றும் போதிக்க முடியாது.
  • உங்களை ஓர் ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் சக்தியல்ல; நன்மையும், தெய்வ பக்தியுமே சக்தி.
  • பெரிய செயல்களுக்கு அடிப்படை பெரிய கொள்கைகளே.
  • உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பின்பு உலகமே உங்கள் வசமாகும்.
  • தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டு பண்ணுவதே உண்மைக் கல்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.