மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பகைவருக்கு அருளும் நன்னெஞ்சு!

தென்னாப்பிரிக்காவில் யுத்தம் நடந்த சமயம். காந்தி செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்து போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியை மேற்கொண்டு சேவை செய்தார்.

News image
Updated On :26 ஜனவரி 2018, 6:30 pm

மயிலை மாதவன்

தென்னாப்பிரிக்காவில் யுத்தம் நடந்த சமயம். காந்தி செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்து போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியை மேற்கொண்டு சேவை செய்தார். அப்போது ஆங்கிலத் தளபதி உட்கேட் என்பவர் போர்க்களத்தில் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தார். காந்தி அவரைப் பார்த்தார். அவரைத் தூக்கிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தார். இந்தியர்களுக்குத் துன்பம் இழைத்த ஆங்கிலேயர்தானே என அவர் நினைக்கவில்லை. பகைவருக்கு அருளும் நன்னெஞ்சு மகாத்மாவுக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.