மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கடவுளுக்கு மகிழ்ச்சி!

காமராஜரிடம் ஒருவர், ""கடவுள் மகிழ்ச்சி அடைவது எப்போது?'' என்று கேட்டார். ""ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி!....

News image
Updated On :23 மார்ச் 2018, 6:30 pm

மயிலை மாதவன்

காமராஜரிடம் ஒருவர், ""கடவுள் மகிழ்ச்சி அடைவது எப்போது?'' என்று கேட்டார். 
""ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி!.... ஒரு தேவாலயம் திறந்தால் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி!.... ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி! ஒரு நூலகம் திறந்தால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மகிழ்ச்சி! ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மைப் படைத்த கடவுளுக்கு மகிழ்ச்சி!'' என்றார் காமராஜர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.