திமிங்கிலங்கள் தற்போது எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
எனவே பிரேசில் நாடு , "ஃப்ளோரியானோஜோலிஸ் டெக்ளரேஷன்' என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன் நோக்கம், திமிங்கில வேட்டையை நிறுத்துவதுதான்!
இக்கருத்தை "உலக திமிங்கில பாதுகாப்பு' அமைப்பிடம் பரிந்துரைத்தது. அந்த அமைப்பு ஒரு ஓட்டெடுப்பு நடத்தியது!
அதில் பிரேசில், ஆஸ்திரேலியா உட்பட திமிங்கில வேட்டையைத் தடைசெய்வதற்கு ஆதரவாக 40 நாடுகள் முன்வந்தன.
எனினும், ஜப்பான், நார்வே உள்ளிட்ட 27 நாடுகள் திமிங்கில வேட்டையை ஆதரித்தன. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பிரேசிலின் கருத்தை ஆதரிக்கின்றனர். அனேகமாக திமிங்கில வேட்டை நிறுத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


