திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

குறள் பாட்டு: ஆள்வினை உடைமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்.

News image
Updated On :7 ஜூன் 2019, 6:30 pm

பொருட்பால்   -   அதிகாரம்  62   -   பாடல்  6


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்திவிடும்.

- திருக்குறள்

முயன்று முயன்று உழைப்பதால்
செல்வம் பெருகி வளர்ந்திடும்
முயற்சியின்றிச் சோம்பலால்
இருந்தால் வறுமை வந்திடும்.

இடைவிடாது முயல்வதால்
எல்லாம் வளம் ஆகிடும்
சோம்பலாக இருப்பதால்
வறுமையில் கொண்டு தள்ளிடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.