ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

நிலையாமை

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பிற.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:30 am

அறத்துப்பால்   -   அதிகாரம் 34   -   பாடல் 7

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பிற.

- திருக்குறள்


வாழ்வின் உயர்ந்த தன்மையை 
அறிவில்லாதவர் உணர்ந்திடார்
நுட்பம், நுணுக்கம் தெரிந்தவர் 
உண்மைத் தன்மை உணருவார்

இன்பம் துன்பம் இரண்டையும் 
உணர்ந்தால் தெளிவு பிறந்திடும்
தெளிவில்லாமல் கோடி எண்ணம் 
கொண்டு வாழ்வது வீண் செயல்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.