தெரிந்து செயல்வகை

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
தெரிந்து செயல்வகை

அறத்துப்பால்   -   அதிகாரம்  47   -   பாடல்  7


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.


- திருக்குறள்

எந்தச் செயல் என்றாலும் 
தொடங்கு முன்னே சிந்தனை செய்
பல தடவை சிந்தித்த பின் 
பயன் தெரிந்து முடிவு செய்

செய்யத் துணிந்த பின்னாலே 
எண்ணிப் பயன் இல்லையே
ஈடுபட்ட பின்னாலே 
எண்ணுவதென்பது இழிவாகும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com