தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இறைமாட்சி!

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான் கண்டனைத்து இவ்வுலகு.

News image
Updated On :19 செப்டம்பர் 2020, 12:30 am

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  39   -   பாடல்  7


இன்சொலால் ஈத்து அளிக்க வல்லார்க்குத் தன்சொலால் 
தான் கண்டனைத்து இவ்வுலகு.

- திருக்குறள்


இனிய சொற்களைப் பேசியே
தேவைக்கு உதவி செய்திடும் 
அரசன் சொல்லுக்கு உலகமே 
அன்பு செலுத்திப் பணிந்திடும்

நல்ல சொற்கள் நற்செயலால் 
உலகைத் தன் வயப்படுத்தலாம்
தனது எண்ணம் போலவே 
எல்லாம் நன்றாய் அமைந்திடும்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.