
Updated On :19 செப்டம்பர் 2020, 12:30 am

அறத்துப்பால் - அதிகாரம் 39 - பாடல் 7
- திருக்குறள்
இனிய சொற்களைப் பேசியே
தேவைக்கு உதவி செய்திடும்
அரசன் சொல்லுக்கு உலகமே
அன்பு செலுத்திப் பணிந்திடும்
நல்ல சொற்கள் நற்செயலால்
உலகைத் தன் வயப்படுத்தலாம்
தனது எண்ணம் போலவே
எல்லாம் நன்றாய் அமைந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...