ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

புல்லறிவாண்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 12:30 am


அருமறை சோரும் அறிவிலான் செய்யும் 
பெருமிறை தானே தனக்கு.


- திருக்குறள்

அரிய நல்ல அறங்களைக் 
கடைப்பிடிக்கக் கருதாமல் 
கை நழுவ விடுவோர்கள் 
தனக்குத்தானே துன்பம் செய்வர்

தனக்குத் துன்பம் செய்வதை 
நன்மையாகக் கருதியே 
நாளை வீண் செய்வார்கள்
நல்ல வாழ்வை இழப்பார்கள்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.