நல்குரவு

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
நல்குரவு

பொருட்பால்   -   அதிகாரம்  105   -   பாடல்  7


அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
பிறன்போல நோக்கப் படும்.


- திருக்குறள்

அறத்தின் வழியில் உழைத்து 
வறுமையின்றி வாழாமல் 
உழைக்காமலேயே வீணாக 
பொழுதைக் கழித்தால் வறுமை 

வீணாகச் செலவழித்து 
வாழ்ந்தாலும் வறுமை 
இந்த வறுமை வந்தால் 
பெற்ற தாயும் வெறுப்பாள்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com