பொருட்பால் - அதிகாரம் 105 - பாடல் 7.அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்..- திருக்குறள்.அறத்தின் வழியில் உழைத்து வறுமையின்றி வாழாமல் உழைக்காமலேயே வீணாக பொழுதைக் கழித்தால் வறுமை .வீணாகச் செலவழித்து வாழ்ந்தாலும் வறுமை இந்த வறுமை வந்தால் பெற்ற தாயும் வெறுப்பாள்..-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
பொருட்பால் - அதிகாரம் 105 - பாடல் 7.அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்..- திருக்குறள்.அறத்தின் வழியில் உழைத்து வறுமையின்றி வாழாமல் உழைக்காமலேயே வீணாக பொழுதைக் கழித்தால் வறுமை .வீணாகச் செலவழித்து வாழ்ந்தாலும் வறுமை இந்த வறுமை வந்தால் பெற்ற தாயும் வெறுப்பாள்..-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்