
Updated On :5 ஜூன் 2021, 12:30 am

ஆல மரத்தில் பிறப்பதனால்
ஆலம் விழுது என்பதுவாம்!
ஆலம் விழுது மரத்தினிலே
அழகாய்ப் பிறந்தே வளர்ந்திடுமாம்!
வளர்ந்த விழுதும் பூமியிலே
வலுவாய் ஊன்றி வேரிடுமாம்!
தளர்ந்து போன தாய்மரத்தைத்
தாங்கிப் பிடித்தே நின்றிடுமாம்!
அருகில் இருந்தே தாய்மரத்தை
ஆலம் விழுது காப்பதுபோல்
அருகில் வைத்தே பெற்றோரை
அன்பாய்க் காக்கணும் பிள்ளைகளே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...