அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பேதைமை

ஏதிலார் ஆரத்  தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை

News image
Updated On :27 மார்ச் 2021, 12:30 am

பொருட்பால்   -   அதிகாரம்  84   -   பாடல்  7

ஏதிலார் ஆரத்  தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை


- திருக்குறள்

அறிவில்லாத ஒருவனுக்கு 
ஏராளமாய்ச் செல்வம் வந்தால் 
ஏமாற்றுவோர் பயன் பெறுவார்
உறவினர்கள் பசித்திடுவார்

உற்றார்க்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்
உதவிகள் ஏதும் செய்யமாட்டார்
அந்நியர் நன்றாய் அனுபவிப்பார்
சொந்த பந்தம் பசித்திருக்கும்


- ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.