/
பொருட்பால் - அதிகாரம் 84 - பாடல் 7
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
- திருக்குறள்
அறிவில்லாத ஒருவனுக்கு
ஏராளமாய்ச் செல்வம் வந்தால்
ஏமாற்றுவோர் பயன் பெறுவார்
உறவினர்கள் பசித்திடுவார்
உற்றார்க்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்
உதவிகள் ஏதும் செய்யமாட்டார்
அந்நியர் நன்றாய் அனுபவிப்பார்
சொந்த பந்தம் பசித்திருக்கும்
- ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியின் அடிமை இபிஎஸ்: உதயநிதி கடும் தாக்கு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!

ராக்கா படத்துக்கு இசையமைப்பது பற்றி சாய் அபயங்கர் கூறியதென்ன?

திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு


