/

குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

News image
Updated On :22 மே 2021, 2:28 pm

பொருட்பால்   -   அதிகாரம்  96   -   பாடல்  7

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.


- திருக்குறள்

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
குற்றச் செயல்களைச் செய்திருந்தால்
விண்ணில் உள்ள நிலவிலே 
தோன்றும் மருப்போல் வெளிப்படும்

உயர்ந்த நிலையில் உள்ளவர் 
குற்றங்களில் ஈடுபட்டால்
நிலவின் ஒளியில் மாசுபோல் 
எல்லோருக்கும் தெரிந்திடும்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.