
Updated On :5 பிப்ரவரி 2022, 12:26 pm

அறத்துப்பால் அதிகாரம் 28 பாடல் 8
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.
திருக்குறள்
மனத்தில் குற்றம் இருந்திடும்
வெளியில் மாண்பு தெரிந்திடும்
நீரால் சுத்தம் ஆகலாம்
நெஞ்சு சுத்தம் ஆகுமா?
வெளியில் மாண்பு காட்டுவார்
உள்ளே மாசு கொண்டிருப்பார்
மறைந்து மறைத்துப் போலியாய்
வாழும் மாந்தர் ஏராளம்.
- ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...