92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: நிலையாமை

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போடு உயிரிடை நட்பு.

News image
Updated On :19 மார்ச் 2022, 11:34 am

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  34  -   பாடல்  8


குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

கூடு கட்டி வாழ்ந்திடும்
பறவை முட்டையிட்டிடும்
முட்டை குஞ்சு ஆனதும்
இரையூட்டிப் பறக்கப் பழக்கிடும்

கூட்டை விட்டுப் பறவைகள்
வேறு இடம் பறந்திடும்
அதைப்போலவே தங்கும் உயிர்
உடலை விட்டுப் பறந்திடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.