

கி.பி. 1995-இல் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 57 ஆண்டுகளாக இருந்தது. நவீன மருத்துவ வசதிகள் அதிகமாகிவிட்ட நிலையில், தற்போது 69-ஆக உயர்ந்துள்ளது.
-உ.இராமநாதன்
பெண்கள் தங்களது ஆடைகளுக்குப் பட்டன் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சட்டம் 15-ஆம் நூற்றாண்டில் அமலில் இருந்தது. இத்தாலி நாட்டில் உள்ள பிரான்ஸ் என்ற நகரில்தான் அந்தச் சட்டம்.
தமிழறிஞர் ம.பொ.சி.க்கு பெற்றோர் வைத்த பெயர் ஞானப்பிரகாசம். இவர் தனது இயற்பெயரை மாற்றி, தாயின் பெயரின் (சிவகாமி) முதல் பகுதியையும், தனது பெயரின் (ஞானப்பிரகாசம்) இணைத்து சிவஞானம் என்று வைத்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.