/
அப்துல் கலாமை சீனக் கவிஞர் யூசி சந்தித்தபோது, திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அளித்து படிக்கச் சொன்னார். "படித்து பிடித்திருந்ததால் திருக்குறளை சீன மொழியில் வெளியிடுங்கள்' என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, திருக்குறளை ஐந்து ஆண்டுகள் படித்து வந்த யூசி, அதன் ஈரடி வழங்கிய ஆழத்தைக் கண்டு 2011-ஆம் ஆண்டில் உலகக் கவிஞர்கள் மாநாட்டில் அப்துல் கலாம் முன்னிலையில், திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிற்பி கவிதைகள்

கே. ஏ. தங்கவேலு - நான் சந்தித்த பிரபலங்கள் - 59

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

தமிழ்ப் படைப்புகள் உலகளவில் மொழிப்பெயா்க்கப்படவேண்டும்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



