அப்துல் கலாமை சீனக் கவிஞர் யூசி சந்தித்தபோது, திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அளித்து படிக்கச் சொன்னார். "படித்து பிடித்திருந்ததால் திருக்குறளை சீன மொழியில் வெளியிடுங்கள்' என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, திருக்குறளை ஐந்து ஆண்டுகள் படித்து வந்த யூசி, அதன் ஈரடி வழங்கிய ஆழத்தைக் கண்டு 2011-ஆம் ஆண்டில் உலகக் கவிஞர்கள் மாநாட்டில் அப்துல் கலாம் முன்னிலையில், திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

தமிழ்ப் படைப்புகள் உலகளவில் மொழிப்பெயா்க்கப்படவேண்டும்

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு கூகுள் சோதனை!

ஜப்பான் மொழியில் வெளியாகும் துரந்தர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

