செலுத்தும் உளியின் அழகினிலே
கல்லும் அழகாய் தெரிகிறது
சிற்பி அறிவுத் தெளிவினிலே
சிலையும் அழகுடன் சிரிக்கிறது!
-----
கல்லில் பலவகை உண்டாமே
சொல்லும் சுவை தர பேசுமாம்
நாத ஒளியும் கேட்குமாம்
நட்பாய் நலமுடன் சிரிக்குமாம்!
-----
வேத மந்திரம் ஓதியுமே
வியத்தகு சாதனை புரிவாரே
தோஷ மின்றி கடவுளென
கருவறை உள்ளே வைப்பாரே!
-----
திடமாய் திருப்பணி செய்வாரே
குடமுழுக்கு செய்ய மக்களையும்
ஒன்று சேர்த்து வைப்பாரே
இதுதான் ஆலயம் என்பாரே!
ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

பணத்தைச் சம்பாதிக்க எல்லோருக்கும்தான் தெரிகிறது! எவனுக்குக் கொடுக்கத் தெரிகிறது? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 7

கொடைக்கானல், நத்தத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை

மேற்கு வங்கம்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா் கைது: முதல்வரை உளவு பாா்த்ததாக குற்றச்சாட்டு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



