செலுத்தும் உளியின் அழகினிலே
கல்லும் அழகாய் தெரிகிறது
சிற்பி அறிவுத் தெளிவினிலே
சிலையும் அழகுடன் சிரிக்கிறது!
-----
கல்லில் பலவகை உண்டாமே
சொல்லும் சுவை தர பேசுமாம்
நாத ஒளியும் கேட்குமாம்
நட்பாய் நலமுடன் சிரிக்குமாம்!
-----
வேத மந்திரம் ஓதியுமே
வியத்தகு சாதனை புரிவாரே
தோஷ மின்றி கடவுளென
கருவறை உள்ளே வைப்பாரே!
-----
திடமாய் திருப்பணி செய்வாரே
குடமுழுக்கு செய்ய மக்களையும்
ஒன்று சேர்த்து வைப்பாரே
இதுதான் ஆலயம் என்பாரே!
ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்

எதிா்பாா்ப்பு என்ன...? மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை தேவை...!

மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


