ஜப்பான் நாட்டில் ரஸிரொஜிமா என்ற தீவு "பூனைகளின் தீவு' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அந்தத் தீவில் மனிதர்களைக்காட்டிலும் பூனைகள்தான் அதிகம் வசிக்கின்றன. இந்தச் சிறிய தீவில் சுமார் 100 மனிதர்கள்
தான் வசிக்கின்றனர். ஆனால் பூனைகளின் எண்ணிக்கையோ ஆயிரத்தைக்
தாண்டுகிறது.
பூனைகளை வளர்த்து உணவு கொடுத்தால் தீவில் செழிப்பு அதிகரிக்கும் என்பதும் அங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே இத்தீவில் பூனைகளுக்கு கோவில், ஸ்தூபிகள், நினைவுச்சின்னங்கள், பூனை உருவில் வீடுகள், கட்டடங்கள் என ஏராளமானவை கட்டப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையா? ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்போது கவனம்!
தெய்வ தரிசனம்... முன்னோர் ஆன்மா சாந்தியடைய திருக்குடவாயில் கோனேசுவரர்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



