நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமையல் டிப்ஸ்

சாதாரணமாக பஜ்ஜி போடும்போது கடலைமாவு, அரிசி மாவு இரண்டும்தான் கலந்து போடுவோம். அதோடு மிகக்கொஞ்சமாக மைதாமாவு கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும். குழம்பில் புளி அதிகமாகிவிட்டால் சிறு உருண்டை வெல்லம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:49 am

சீதாலெட்சுமி

சாதாரணமாக பஜ்ஜி போடும்போது கடலைமாவு, அரிசி மாவு இரண்டும்தான் கலந்து போடுவோம். அதோடு மிகக்கொஞ்சமாக மைதாமாவு கலந்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

குழம்பில் புளி அதிகமாகிவிட்டால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்புச்சுவை உடனே சரியாகிவிடும்.

சாம்பார் கமகம என்று மணக்க வேண்டும் என்றால் கொதிவரும் சமயத்தில் கொஞ்சம் வெங்காயத்தை பேஸ்ட் பண்ணி போட்டால் போதும்.

உளுந்துவடை செய்யும்போது மாவில் சிறிது தயிர் ஊற்றினால் அதிக எண்ணெய் குடிக்காமல் மிருதுவான வடை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.