தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி 79 ஆண்டுகள் ஆகின்றன. இந்த எழுத்துச் சீர்திருத்தப் புரட்சிக்கு வழிவகுத்தவர் குத்தூசி குருசாமி. இவர் "விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர்.
ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி பெயர் தீனதயாளு. இந்தப் பெயரை "மிராண்டா' என்று மாற்றினார். ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் ஒரு கதாநாயகியின் பெயர் மிராண்டா.
குழந்தையின் பெயருக்கு முன்னால் தன் தந்தையின் முதல் எழுத்தை இனிஷியலாகப் போடுவதை எதிர்த்து, தாயின் முதல் எழுத்தையும் போடவேண்டும் என்று வற்புறுத்தி தானே தம் பெண்ணின் பெயருக்கு முன்னால் இரண்டு இனிஷியலைச் சேர்த்து அரசாங்கப் பதிவேட்டில் பதியவைத்தார். அவர் பெண்ணின் பெயர் கு.கு.ரஷ்யா. அதாவது குஞ்சிதம் குருசாமி ரஷ்யா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழை மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: நாகூா் சித்திக் அறக்கட்டளை அறிவிப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

காரைக்கால் இன்ஜினியா்ஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


