தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி 79 ஆண்டுகள் ஆகின்றன. இந்த எழுத்துச் சீர்திருத்தப் புரட்சிக்கு வழிவகுத்தவர் குத்தூசி குருசாமி. இவர் "விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர்.
ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி பெயர் தீனதயாளு. இந்தப் பெயரை "மிராண்டா' என்று மாற்றினார். ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் ஒரு கதாநாயகியின் பெயர் மிராண்டா.
குழந்தையின் பெயருக்கு முன்னால் தன் தந்தையின் முதல் எழுத்தை இனிஷியலாகப் போடுவதை எதிர்த்து, தாயின் முதல் எழுத்தையும் போடவேண்டும் என்று வற்புறுத்தி தானே தம் பெண்ணின் பெயருக்கு முன்னால் இரண்டு இனிஷியலைச் சேர்த்து அரசாங்கப் பதிவேட்டில் பதியவைத்தார். அவர் பெண்ணின் பெயர் கு.கு.ரஷ்யா. அதாவது குஞ்சிதம் குருசாமி ரஷ்யா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 3 மாணவர்கள் பலி

இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!
மேக்கேதாட்டு தீர்மானத்தில் திருத்தம்: எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு! அதிமுகவினர் வெளிநடப்பு!

முதல்வர் விஜய் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




