1961-ம் ஆண்டு சென்னையில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தொடக்க விழா ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. டாக்டர். சுப்பராயன் தலைமை வகிக்க காமராஜர் மன்றத்தைத் தொடங்கி வைத்தார். எழுத்தாளர் பலரும் பேசினர். இறுதியாக பாவேந்தர் பாரதிதாசன் பேசினார். அப்போது அவர் சொன்னார்:
""பெருமக்களே! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர் என்போருக்குத் தமிழ் தெரிய வேண்டும். இங்கு பேசியவர்கள் அனைவரும் சாதி, மதம் என்ற பாகுபாடுகள் கூடாது என்று தெவித்தனர். இப்படி வாயளவில் கூறிவிட்டால் மட்டும் போதாது. அதை அவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், எழுத்தாளர்கள் எதற்கும் அஞ்சாது எத்தகு பயனும் கருதாது பாடுபட வேண்டும். தமிழ் கற்றோரைக் கேலி செய்வதும் கூடாது.''
சுருக்கமான பேச்சுதான்! சுருக்கென்று மனதைத் தொடும் பேச்சாகவும் அது அமைந்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

