இந்தியாவில் சோறு சமைக்கும் போது கஞ்சி வீணாகிறதே என்று பிரஷர் குக்கரில் சமைக்க ஆரம்பித்தோம். இப்போது என்னடான்னா... குக்கரில் சமைக்கும் சோறில் கஞ்சி அப்படியே இரண்டற கலந்திருப்பதால் சர்க்கரை குறைபாடு ஏற்படுகிறது. அதனால் கஞ்சியை வடித்துவிட்டு சோறை உண்ணுங்கள் என்று பலரும் அறிவுறுத்துகிறார்கள்.
வடித்து எடுக்கும் கஞ்சியை யாரும் குடிப்பதில்லை. முன்பெல்லாம் உடைகள் விறைப்பாக இருக்க சோற்றுக் கஞ்சியில் தண்ணீர் சேர்த்து உடைகளை அதில் நனைத்து காயவைத்து இஸ்திரி செய்வார்கள். இப்போது துணிகளைத் துவைத்த பின் போடும் செயற்கை கஞ்சிக் கலவை சந்தையில் வந்துவிட்டதால், சோற்றுக் கஞ்சியை ஆடைகளுக்கு யாரும் பயன்படுத்துவதில்லை. வீணாக வெளியே கொட்டுகிறோம்.
டென்மார்க்கில் விஷயம் தலைகீழ். அங்கே அரிசியிலிருந்து வடித்து எடுக்கப்படும் கஞ்சிக்கு அமோக வரவேற்பு. கடைகளில் "தண்ஸ்ரீங் ஈழ்ண்ய்ந்'' என்ற பெயரில் உடலுக்கு உறுதி அளிக்கும் பானம் என்று விற்கப்படுகிறது. லிட்டர் கஞ்சியின் விலை 120 ரூபாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


