90-களில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர் இயக்குநர் கதிர். "இதயம்', "உழவன்', "காதல் தேசம்', "காதலர் தினம்' என இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இளைஞர்களை பெரிதாக கவர்ந்தவை. சில காரணங்களால் சினிமாவில் தொடர்ந்து இயங்காத இவர், தற்போது மீண்டும் வருகிறார். கதிர் இயக்கத்தில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு "காதல் வைரஸ்' என்ற படம் வெளியானது.
அந்த படம் தோல்வி அடையவே அவர் அதன் பின்னர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் தற்போது இயக்குநர் கதிர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. புதுமுக நடிகர் கிஷோர் என்பவர் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் அந்தப் படத்தைத் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
சமூக மாற்ற அவலம்!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


