ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மௌன ராகம்..!

இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறைக்கு வந்த தொடக்கக் காலத்தில், தான் எழுதிய ஒரு திரைக்கதையை பல இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காட்டினார்.

News image
Updated On :25 டிசம்பர் 2022, 12:30 am

இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறைக்கு வந்த தொடக்கக் காலத்தில், தான் எழுதிய ஒரு திரைக்கதையை பல இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காட்டினார்.  அதை யாரும் ஏற்க முன்வரவில்லை. பிற்காலத்தில் புகழ் பெற்றவுடன் அவரே தயாரித்து வெளியிட்டார்.  அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. அந்தப் படம்தான் "மௌன ராகம்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.