இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மௌன ராகம்..!

இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறைக்கு வந்த தொடக்கக் காலத்தில், தான் எழுதிய ஒரு திரைக்கதையை பல இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காட்டினார்.

News image
Updated On :25 டிசம்பர் 2022, 12:30 am

வி.ந.ஸ்ரீதரன்

இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறைக்கு வந்த தொடக்கக் காலத்தில், தான் எழுதிய ஒரு திரைக்கதையை பல இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காட்டினார்.  அதை யாரும் ஏற்க முன்வரவில்லை. பிற்காலத்தில் புகழ் பெற்றவுடன் அவரே தயாரித்து வெளியிட்டார்.  அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. அந்தப் படம்தான் "மௌன ராகம்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.