ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அறிவுக் கூர்மை!

இந்தியக் குழந்தைகள் முன்பைவிட தற்போது அறிவுக் கூர்மையுடன் விளங்குகின்றனர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:30 pm

DIN


இந்தியக் குழந்தைகள் முன்பைவிட தற்போது அறிவுக் கூர்மையுடன் விளங்குகின்றனர். செஸ் பிரக்யானந்தா இந்தியாவின் இளம்வயது கிரான்ட் மாஸ்டர். உலகின் இரண்டாவது இளம்வயது கிரான்ட் மாஸ்டரும் இவரே. இந்தப் பெருமைகளை இவர் பெறும்போது, அவருக்கு வயது பதிமூன்று.

இந்தச் சாதனையைத் தகர்த்தபோது டி.குகேஷுக்கு வயது 12 ஆண்டுகள் 7 மாதம், 17 நாள்களாக இருந்தது.  இதையெல்லாம் முறியடிப்பதுபோல்,  12 வயது 4 மாதம் 25 நாள்களில் அபிமன்யூ மிஸ்ரா  "கிரான்ட் மாஸ்டர்' ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.