நடிப்பை நிறுத்தியது ஏன்?

"மீரா' படத்துக்குப் பின்னர், நடிக்கலாமா?, வேண்டாமா? என்று தயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தார்.  "மீராவில் கிடைத்த பேரும் புகழும் இனி எந்தப் படத்திலும் கிடைக்காது.
நடிப்பை நிறுத்தியது ஏன்?
Published on
Updated on
1 min read

"மீரா' படத்துக்குப் பின்னர், நடிக்கலாமா?, வேண்டாமா? என்று தயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தார்.  "மீராவில் கிடைத்த பேரும் புகழும் இனி எந்தப் படத்திலும் கிடைக்காது. அந்தப் பேரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்''  என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறினார். இதன்படியே  மீராவுக்குப் பின்னர் வேறு எந்தப் படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com