சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மறக்க முடியாத கண்ணதாசன்!

1954ஆம் ஆண்டு கண்ணதாசன் தொடங்கிய "தென்றல்' வார இதழ் இலக்கிய உலகில் ஓர் புயலை உருவாக்கியது.

News image
Updated On :17 ஜூன் 2023, 6:30 pm

1954ஆம் ஆண்டு கண்ணதாசன் தொடங்கிய "தென்றல்' வார இதழ் இலக்கிய உலகில் ஓர் புயலை உருவாக்கியது.  பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவாணர், டாக்டர் மா.இராசமாணிக்கனார் போன்றோர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரலாற்றுக் கதைகள், வளமான கவிதைகள், வெண்பாப் போட்டி என கலக்கியது. 

"ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால்...." என்று கண்ணதாசன் எழுதியிருந்தாலும் இசைக்கு ஏற்றவாறு இருந்திருக்கும். ஆனால், "ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...' என்று கண்ணதாசன் எழுதியதன் காரணம், "ஒருத்தி ஒருவனைதான் நினைப்பாள். ஆனால் ஒருவனோ பலரை நினைப்பாள்' என்றாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.