ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நெ. இராமன்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.

18 உறுப்புகளால் பாடப்படுவது கலம்பகம்.

திருவாசகம் 51 பகுதிகளைக் கொண்டதாகும்.

இசையோடு பாடப்பட்ட சங்க நூல் பரிபாடல்.

முதல் இலக்கணம் என்று அழைக்கப்படுவது அகத்தியம்.

 நெடுந்தொகை எனப்படும் நூல் அகநானூறு.

100 செய்யுள்கள் கொண்ட பிரபந்தம் சதகம் எனப்படும்.

ஆய்த எழுத்துக்கு மறுபெயர் நலிவு.

யாப்பு என்பதன் பொருள் செய்யுள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.