ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

நூல்கள் இல்லாத நூலகம்

ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தபோது, அவர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய பெர்லின் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் தீக்கிரையானது.

News image
Updated On :14 அக்டோபர் 2023, 6:30 pm


ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தபோது, அவர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய பெர்லின் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் தீக்கிரையானது. அதன் நினைவாக இன்றும் அந்த நூலகம் "நூல்கள் இல்லாத நூலகம்' என்ற பெயரில் இயங்கிவருகிறது. அங்கு நூல்கள் கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.