

'நான் பாரதிதாசன் என்று புனைப் பெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம். அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருப்பதுதான். சாதிக் கொள்கையை நன்றாக, உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தான்.
அவருக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது...;' என்கிறார் பாரதிதாசன்.
(பாரதிதாசன் ஆய்வு என்ற நூலில் இருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.