19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

தமிழறிஞர்களின் சிறப்பு...

பம்மல் சம்பந்தனார் தொன்னூற்று நான்கு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிகவும் புகழ் பெற்ற 'மனோகரா', 1895-இல் அரங்கேறியது.

Updated On :6 அக்டோபர் 2024, 5:37 pm IST

பம்மல் சம்பந்தனார் தொன்னூற்று நான்கு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிகவும் புகழ் பெற்ற 'மனோகரா', 1895-இல் அரங்கேறியது.

'திருவிதாங்கூர் டைம்ஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு 'நாஞ்சில் நாடன்' எனும் புனை பெயரில் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.