விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் விதம் விதமான அலங்காரக் குடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் மக்கள் மழைக்காலங்களில் பயன்படுத்தும் குடைகளைப் போல சுருக்கி விரிக்கும் வகையில் ஒரு குடை ஐம்பது ரூபாய்க்கு விற்பனையானது. மடக்கி விரிக்கும் வகையில் ஒரு குடையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதன் விலை இருபது ரூபாயாகவும் இருந்தது.சுருக்கி விரிக்கும் குடைகளையே பொதுமக்கள் அதிகமாக வாங்குவதையும் பார்க்க முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் அறிவியல்
திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

4.2.1976: கருணாநிதி, சில மாஜி தி.மு.க. மந்திரிகள் மீது விசாரணை

தேசிய பங்குச்சந்தையின் பொது பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

