ஊர்களுக்குப் பெயர்கள் உண்டு. பெயர்கள் வைப்பதற்கும் காரணமும் உண்டு. இந்த நிலையில், வித்தியாசமான பெயர்களில் அமைந்த ஊர்கள் பல உள்ளன. இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒர் ஊரின் பெயர்- "ஓடைப்பட்டி'.
திருநெல்வேலி மாவட்டத்தில்.. :- "ஓடைமறிச்சான்', "வயல்கரை',
கன்னியாகுமரி மாவட்டத்தில்...: "புலியிறங்கி', "பட்டர்விளை',
-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
திருநெல்வேலி மாவட்டத்தில்... : "காக்காச்சி', " நாலுமுக்கு', "ஊத்து', " குதிரைவெட்டி', "மேல்புறம்',
கன்னியாகுமரி மாவட்டத்தில்...: "இடிச்சகுளம்',. "திடல்', "ஊட்டுவாழ்மடம்',
சிவகங்கை மாவட்டத்தில்.. : "மாடு மறிச்சான்',
-ஜே..எல்.புனிதவதி, கோவை-17.
கன்னியாகுமரி மாவட்டத்தில்... : "அஞ்சுகண்ணு கலுங்கு',
ராமேசுவரம் அருகேயுள்ள சில ஊர்களின் பெயர்: "தங்கச்சிமடம்', "அக்காமடம்'.
ஹைதராபாத் என்ற பெயரில் பாகிஸ்தானிலும், அலகாபாத் என்ற பெயரில் ஈரானிலும் பாகிஸ்தானிலும், தில்லி என்ற பெயரில் இந்தோனேஷியாவிலும் நகரங்கள்உள்ளன.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருண்ணன்புதூர்.
காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே "வம்பன்' என்ற பெயரில் ஒரு கிராமம் உள்ளது.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
தென்காசியில் "குடியிருப்பு' என்ற பெயரில் ஒரு கிராமம் உண்டு.
- வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.