ஒட்டு மாங்கனியை உருவாக்குவது (எழ்ஹச்ற்ண்ய்ஞ்) எவ்வாறு என்று விளக்கும் ஒரு கட்டுரையில்(ஏர்ஜ் ற்ர் ஞ்ழ்ர்ஜ் ம்ஹய்ஞ்ர் ற்ழ்ங்ங்ள்?), மாமரங்கள் இயற்கையிலேயே ஒட்டு இனத்தை உருவாக்குபவை என்ற செய்தி இணையதளம் ஒன்றில் (ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.ற்ழ்ர்ல்ண்ஸ்ரீஹப்ழ்ஹண்ய்ச்ப்ர்ழ்ண்ள்ற்.ஸ்ரீர்ம்ம்ஹய்ஞ்ர்ற்ழ்ங்ங்ள்.ட்ற்ம்) கிடைத்தது. இரண்டு மா மரங்கள் அருகருகே வளரும்போது, காற்றினால் அவற்றின் கிளைகள் தொடர்ந்து உரசிக்கொண்டிருக்குமானால், அதனால் ஒருவிதப் பசை உருவாகி, அக்கிளைகள் ஒட்டிக்கொள்ளும்; காற்று நின்ற பின்னர் அந்த இடத்தினின்றும் புதிய கிளை உருவாகும் என்பதுதான் அச்செய்தி. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினால் உருவான கிளையையே புலவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.