தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கம்ப நில்! பாரதியைக் கண்டேன்!

"கம்ப நில்! பாரதியைக் கண்டேன் உன் வாரிசாக' என்று சொல்லும் அளவிற்குப் பாரதியின் பாக்கள் அமைந்துள்ளன. 

News image
Updated On :12 செப்டம்பர் 2021, 5:18 pm


"கம்ப நில்! பாரதியைக் கண்டேன் உன் வாரிசாக' என்று சொல்லும் அளவிற்குப் பாரதியின் பாக்கள் அமைந்துள்ளன. கம்பன் காவியத்தில் சீதை ஆவி குலைவுற்று நிற்கின்றாள். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி ஆடை குலைவுற்று நிற்கின்றாள்.

"செக்கு' (ஸ்ரீட்ங்வ்ன்ங்) கிழித்துக் கொண்டிருந்த வ.உ.சி. நாட்டிற்காக செக்கு இழுக்கும் நிலைக்கு வந்தார். பாரதி, வ.உ.சி. அவர்களைச் சிறையில் சென்று பார்த்தபோது, ""அந்த முகம் சிறை செல்லுமுன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் எந்தவித மாற்ற முமில்லை'' என்றார். இதனைக் கம்பன்,

"மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத்திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை 
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்'

என்று கூறுவான். 

("கம்பனில் பாரதியைக் கண்டேன்' என்ற தலைப்பில் புதுவை கம்பன் விழாவில் 1982 குமரி அனந்தன் பேசியதிலிருந்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.