தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

துடி அடித்துப் பண்களை இசைப்பதுபோல மலைமேலிருந்து பாறைமேல் நயமாக விழுந்து ஒலி எழுப்பும் அருவிகள் நிரம்பிய நல்ல நாட்டிற்குச் சொந்தக்காரனே!

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 11:28 am

தினமணி

நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே,
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்;
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!
கற்பறிவு போகா, கடை.      (பாடல்: 270)

துடி அடித்துப் பண்களை இசைப்பதுபோல மலைமேலிருந்து பாறைமேல் நயமாக விழுந்து ஒலி எழுப்பும் அருவிகள் நிரம்பிய நல்ல நாட்டிற்குச் சொந்தக்காரனே! அறிவு பெறுவதில் நாட்டம் இல்லாதவர்க்குச் சொற்குறிகொண்டு அறிவை ஊட்ட இயலாது. கற்றல் மட்டுமே ஒருவனுக்குக் கடைவழி வரை அறிவைப் பெற்றுத் தந்துவிடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.