டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்ற வேறுபாடு இருப்பது இல்லை.

News image
Updated On :22 ஜனவரி 2023, 11:08 am

அல்லவை செய்குப, அல்லாப்பின், அல்லாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைத்து எழுவர் -
கல்லாக் கயவர் இயற்கை - நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல்.     (பாடல்: 290)

நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்ற வேறுபாடு இருப்பது இல்லை. என்றும் அது வஞ்சக நரியாகவே வாழும். நரியைப் போலவே பண்புகளைக் கற்றுக் கொள்ளாத கயவர் வறுமை உள்ள காலத்தும் தீமை செய்வர். வளமை உள்ள காலத்தும் தீமை செய்வர். நல்ல வழியே அறியார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.