கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அரசனுக்கு ஆகாதவற்றை அரசனைச் சார்ந்தவர் செய்துவிட அதனை அறிந்த அரசன் வெளியே காட்டாது பொறுத்துப் போக மேலும் மேலும் தவற்றைச் செய்தால் அது கூன் விழுந்த முதுகின்மேல் பெரும் கட்டி வந்தது போல் ஆகும்.

News image
Updated On :7 மே 2023, 3:11 pm

உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்
பொறாஅஅன்போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல்  அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு.     (பாடல்: 305)

அரசனுக்கு ஆகாதவற்றை அரசனைச் சார்ந்தவர் செய்துவிட அதனை அறிந்த அரசன் வெளியே காட்டாது பொறுத்துப் போக மேலும் மேலும் தவற்றைச் செய்தால் அது கூன் விழுந்த முதுகின்மேல் பெரும் கட்டி வந்தது போல் ஆகும். அவனுக்கு அழிவைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.