பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

எல்லோர்க்கும் கொடுக்கும் கொடை உள்ளம், நல் ஒழுக்கம், குறிக்கோள் அனைத்தையும் அறியும் உள் உணர்வு ஆகியன உடையவர்; பகைவர்மேல் படை எடுக்கும் வல்லாண்மை இல்லாதவர்

News image
Updated On :17 செப்டம்பர் 2023, 10:57 am

கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையார் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று.    (பாடல்: 324)


எல்லோர்க்கும் கொடுக்கும் கொடை உள்ளம், நல் ஒழுக்கம், குறிக்கோள் அனைத்தையும் அறியும் உள் உணர்வு ஆகியன உடையவர்; பகைவர்மேல் படை எடுக்கும் வல்லாண்மை இல்லாதவர்; படை எடுத்துச் செல்லுதலைவிடப் படை நடத்தாமல் இருப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.