முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கழிகிறது வாழ்நாள்!

நிலை பெற்றன நிலை பெற்றன எனக் கருதும் செல்வங்கள் எல்லாம், நிலைத்து நிற்பன அல்ல என உணருங்கள்.

News image
Updated On :27 ஏப்ரல் 2025, 4:44 pm IST

நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

என்றின ஒன்றின வல்லே, செயின், செய்க

சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்துடன்

வந்தது வந்தது, கூற்று!

(பாடல் 4, அதிகாரம்: செல்வம் நிலையாமை)

நிலை பெற்றன நிலை பெற்றன எனக் கருதும் செல்வங்கள் எல்லாம், நிலைத்து நிற்பன அல்ல என உணருங்கள். உங்கள் மனம் பொருந்தின அறச்செயல்களை எல்லாம் உங்களால் கூடுமானவரை உடனே செய்யுங்கள். ஏனெனில், வாழ்நாள் கழிந்து கொண்டே போகிறது. கூற்றமும் உயிரைப் போக்க வந்து கொண்டே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.