/
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
என்றின ஒன்றின வல்லே, செயின், செய்க
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்துடன்
வந்தது வந்தது, கூற்று!
(பாடல் 4, அதிகாரம்: செல்வம் நிலையாமை)
நிலை பெற்றன நிலை பெற்றன எனக் கருதும் செல்வங்கள் எல்லாம், நிலைத்து நிற்பன அல்ல என உணருங்கள். உங்கள் மனம் பொருந்தின அறச்செயல்களை எல்லாம் உங்களால் கூடுமானவரை உடனே செய்யுங்கள். ஏனெனில், வாழ்நாள் கழிந்து கொண்டே போகிறது. கூற்றமும் உயிரைப் போக்க வந்து கொண்டே இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழ்நாள் முழுவதும் முடிந்த சேவைகளைச் செய்யுங்கள்: முன்னாள் அமைச்சா் ஹெச்.வி.ஹண்டே

பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோ

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீதம் தோ்ச்சி

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!



