திருமயிலை பட்டினப்பாக்கத்தில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோயில் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முன்பு இப்பகுதி பட்டுமேடு கிராமம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் கற்சிலை சாந்தோம் கடற்கரையில் பூமியில் புதைந்திருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறுவார்கள். இக்கோயிலில் 75ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஆக.15, 16, 17 மூன்று நாட்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவும் பட்டுமேடு கிராம மக்களும் செய்துள்ளனர்.
தொடர்புக்கு : 9841867323.